தவ்ஹீத் வாதிகள் ஏன் வஹ்காபி என்று ஏசப் பட வேண்டும்;;
வஹ்காபிகள் என்போர் யார்?
வஹ்ஹாபிகள், தவ்ஹித் வாதிகள் என்ற சொற்பிரயோகங்கலினால் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.எடுத்ததற்கெல்லாம் வஹ்ஹாபி என்று திட்டிவிடுவதனால் பிரச்சினைகலைத்தீர்த்து விடலாம் என சிலர் கனவு காண்கின்றனர். உலமாக்களின் இந்த விபரித போக்கினால்,இலம் தலைமுறையினர் மத்தியில் பெரிய கௌ;விக் குறியொன்று விடையின்றி நீண்டு வருகின்றது. வஹ்ஹாபிகல் என்போர் வழிகேடர்கள் என்ற கருத்த காலா காலமாக இன்நாட்டு மக்கள் மத்தியில் நிலவி வருவதனால் வஹ்ஹாபிகள் என்போர் பற்றிய உண்மையை உற்றுணர்வதில் ஒரு வித தயக்கம் அல்லது பயம் மக்கள் மத்தியில் கானப்படகின்றன.
அறபு,உருது,ஆங்கிலம்,பாரசீகம் ஆகிய மொழிகளில் வஹ்ஹாபியத் பற்றிய ஆதார பூர்வமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அதனைப் படித்து ஆய்வு செய்தவர்கள்தான் சமுகத்தில் மிகக் குறைவு.வஹ்ஹாபி இயக்கத்தின் இஸ்தாபகர் முஹம்மத் இப்ன அப்துல் லஹ்ஹாப் நஜ்தி இவரின் பெயரின் அர்த்தம் விளங்காமல் திட்டுகின்றனர்.ஆனால் அவரின் கருத்தில் எது அகீதாலுக் முரன் என்று கேட்டால் தடுமாறகின்ற நிலையைப் பார்கின்றோம்.அவர்களின் கருத்தக்கலை தாங்கி வெளிவந்த எந்த புத்தகத்தை படித்தீர்கள் என்று கேட்டால் திருதிருவென்று விளிக்கின்றார்கள். எனவே வஹ்ஹாபி கொள்கை என்றால் என்ன? என்பதையும் அப்துல் வஹ்ஹாப் இவர்களது வாழ்க்கை குறிப்பையும் இக்கட்றுறை ஓரளவு விளக்க முனைகின்றருது.அதுவன்றி வஹ்ஹாபியக் கொள்கை பற்றி பத்துவா வழங்குவதற்கான முயற்சியல்ல. இது இக்கருத்தக்களை முன்னோடியாகக் கொண்டு சிந்தனை யற்ற செம்பரி ஆட்டுப் போக்கு மார வேண்டும். என்பதே நோக்கமாகும்.
பாமர மக்கள் மத்தியில் (ஏன் சில அரை குறை ஆலிம்கள் மத்தியிலும்தான்) வஹ்ஹாபிகளைப் பற்றி இனம் கான சில அலவு கொள்கலை வைத்திரக்கின்றனர்.
அவைதான் வஹ்ஹாபிகள்.
01-தொழுகையில் விரல் அசைப்பார்கள் நெஞ்சில் தக்பிர் கடடுவார்கள்.
02-கப்ருக் சென்று விளக்கு; ஏற்ற மாட்டார்கள்.
03-கப்ரில் அடக்கப்பட்டவருக்காக சேர்ச்சை வைக்கமாட்டார்கள்.
04-கத்தம், காந்தாரி, மௌலிது ஓத மாட்டார்கள்.
05-தொப்பி போட மாட்டார்கள்,ரமழானில் 27 கொண்டாட மாட்டர்hகள்.
மேற்கறிப்பிட்ட சில சடங்ககளை நபிகள் நாயகமோ, ஸஹாபாக்கலோ, மத்ஹபு வாதிகளொ,இமாம்கலொ செய்தார்களா?என்பது பற்றி யாரம் அராய்வத இல்லை இந்த விடயங்களை தவிர்ந்து கொள்பவர்களக்கு வஹ்ஹாபி என்று நாமம் சூட்டி, இவைகள் அலகான பித்அத்துக்கள் சின்ன விடயங்கள் என்று சின்ன விடம்தானே என்று அனுமதி அளித்து தான்டி வருவது இலங்கையில் வாழும் உலமாக்களுக்கு; மத்தியிலும் பொலி உலமாக்களுக்கு மத்தியிலும்.சர்வ சாதரணமாகி விட்டது. ஏதாவது ஒரு காரியத்தை செய்யும் போது குர்அன், சுன்னாவின் அடிப்படையில் செய்ய வேண்டும் என்ற கட்டலையிடுபவ்களையும் மார்கத்துக்கு முரனான அனாச்சாரங்களை அரங்கேற்ற வேண்டாம் என்று தஃவா பனி செய்பவர்களுக்குத்தான் வஹ்ஹாபிகள் என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றனர். இதிலிருந்து மக்கள் வஹ்ஹாபிகள் என்றால் யார் என்பதனை விளங்கி இருப்பார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment