Friday, October 22, 2010

தப்லீக் ஜாமாத்தின் தோற்றம் தப்லீக் ஜாமாத்தின் தோற்றம்



1938 ல் வட இந்தியாவைச் சேர்ந்த மௌலானா இல்லியாஸ்(ரஹ்) அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட இயக்கம். தப்லீக் ஜமாஅத் அகும். இவர்களது குருமார்களான ஷா ஷஹீத் இஸ்மாயீல், கலீல் அஹ்மத், அஷ்ரபி அலி தானவி, ரஷித் அஹ்மத் கொங்கோய், முஹம்மது காஸிம் நானேத்தவீ ஆகியோர் ஷிர்க்,பித்அத், அனாச்சாரங்கலை கடுமையாக எதிர்தவர்கள் ஆரம்பத்தில் தவ்ஹீத் பிரச்சாரத்தைதான் தப்லீக் ஜாமாத்தின் தலைவரும்,அவர்களின் குருமார்களும் செய்துவந்தனர். அனால் இன்று இருக்கின்ற தப்லிக் ஜமாத்தின் தலைவரும் அதன் உருப்பினர்களும் அதன்வரலாறு தெரியாமல் தடமாருவதுதான் மனவேதனையான விடயமாகும். அப்போது இல்லி;யாஸ் (ரஹ்) அவர்கள் குர்ஆன், சுன்னாவை வைத்துதான் பிரச்சாரம் செய்தார்கள் ஆனால் இப்போது இருக்கின்ற தப்லீக் ஜாமாஅத் குர்ஆன்,சுன்னாவை பேசப் போனாலும் தடையாகவும் அதன் உண்மையை பேசப்போனால் எதிர்த்து சன்டையிட வருவதையும் பார்க்கின்றோம். அதன் வரலாறு தெரியாதவர்கள் இந்த பிரச்சாரத்தைப் படிக்கட்டும்.

வட இந்திய தவ்ஹித் வாதிகளுள் செய்யத் அஹ்மத்(ஷஹீத்-1787) அவர்களதும் ஷாவலியுல்லாஹ் முஹத்திஸ்(1703)அவர்களதும் செல்வாக்கு நிறைய உண்டு. இந்தியாக்கு வஹ்ஹாபியத் கொண்டு வந்தவர் ஸெய்யத் அஹ்மத் ஷஹீத் அவர்கள்தான் என்று நnஉலடழினையை சநடபைழைn யனெ நவாiஉள குறிப்பிடகின்றது.

“தக்வியதல் ஈமான்” என்ற பிரசித்தி பெற்ற தீவிர ஷிர்க,பித்அத் எதிர்ப்பு நூலில் ஆசானான ஷா ஷஹீத் இஜ்மாயில் அவர்கள் இந்த ஸெய்யத் அஹ்மத் ஷஹீதின் முதல் தர மாணவர் ஆவார்.மன்னர்களது அதிகாரம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்பவற்றுக்கு எதிராக பொறாடி இவர்கள் இருவரும் பாலாங்கொட் என்ற இடத்தில் ஷஹிதானார்கள்.

இலங்கையிலும் தென்இந்தியாவிலும் தப்லீக் இயக்கத்தின் வளர்சி;சியைக் கண்டு கொதித்தெழுந்த சூரி ஹஸ்ரத் போன்றோர் இது வஹ்பாபி இயக்கம், வழிகெடுக்கம் இயக்கம் என்றெல்லாம் தப்லிக் ஜாமாத்திற்கு எதிர்ப்பை தெரிவித்தார்கள் அந்தளவு மார்க்கத்திதை தீவிரமாக தப்லீக் ஜமாத் கூறிவந்தது. இதற்காக தப்லீக் ஜமாஅத் வஹ்ஹாபியத்தின் விஷக்கிருமி என்ற நூல் இதன் பிரதிபலிப்பே-19-08-08 அன்ற மாத்தரைகொட்டு கொடை வீதிப் பள்ளிவாசலில் ஸ{பி ஹஸ்ரத்தின் கூற்றுக்களையொட்டி விவாத மானாடு நடைபெற்றது.

தப்லீக் சார்பு உலமாக்கள்,தப்;லீக் இயக்கம் வஹ்ஹாபியத்தோடு எவ்விதத்திலும் தொடர்புபற்றதென்றும் மௌலானா இல்யாஸ் (தப்லீக் ஜாஆத்தின் ஸ்தாபகர்) அவர்களின் குருமார் வஹ்ஹாபியாக இருக்களாம் .ஆனால் மௌலானா இல்லியாஸ் வஹ்ஹாபியல்ல என்று வாதிட்டனர்;;. இதனை முற்றாக உன்மையெனக் கூற முடியாது. ஏனெனில் ஸ{பிஹஸ்ரத் என்பவர் ஆதரித்துமல்லாமல் கராபி தனத்திலிரந்து 19ம்,20ம் நூற்றாண்டில் குர்ஆனக்கும், ஹதிஸ்க்கும். முக்கியத்துவம் கொடுத்து தௌஹீத் வழியுருத்தும் பாங்கில் தோன்றிய எல்லா இயக்கங்ளளிலும் வஹ்ஹாபியத்தின் செல்வாக்கு மறைமுகமாக இருந்தது. இதனால் தௌஹீத் பிரச்சாரத்தை ஆரம்பத்தில் செய்த இயக்கம் தப்லிக் இயக்கம் கருதப்படுகின்றது. ஆனால் இன்று தப்லீக் செய்கின்ற பிரச்சாரம் இதற்கு நேர் எதிராக இருக்கின்றது என்பதுதான் வியப்பாக இருக்கின்றது.


இப்படியான உன்மை தன்மையை விழங்கினார்களாக இருந்தால் தஹ்ஹீத் வாதிகளுக்கு ஏசாமல் அந்த பிறச்சாரத்துக்கு ஆதரவு அழித்து சத்திய கொள்ளையை எப்போதே ஏற்றுக் கொண்டு இருப்பார்கள். இன்ஷாஅல்லாஹ்



077 13 43 694





No comments:

Post a Comment